ண்டன்
ண்டனில் இரு இடங்களில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ஆறு பேர் மரணமடந்தனர். மற்றும் 30 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்
லண்டன் பாலத்தை நோக்கி வேகமாக வந்த வேன் ஒன்று வந்தது. பாலத்தில் சென்றுக் கொண்டிருந்த மக்கள் மேல் மோதியது. பின் நிறுத்தாமல் போரோ மார்க்கெட் நோக்கி சென்றது.
போரோ மார்க்கெட்டில் நிறுத்தப்பட்ட வேனிலிருந்து இறங்கிய தீவிரவாதிகள் அங்கிருந்த மக்களை கத்தியால் சரமாரியாக தாக்கத் துவங்கினர்
அங்கிருந்த காவல் அதிகாரிகள் விரைந்து சென்று அந்த தீவிரவாதிகளை துப்பாக்கியால் சுட்டு தாக்கினர்
அந்த துப்பாக்கி சூட்டில் 3 தீவிரவாதிகள் மரணம் அடைந்ததாக சொல்லப் படுகிறது

இரு இடங்களிலும் சேர்ந்து சுமார் 6 பேர் மரணம் அடைந்ததாக தெரிகிறது

காயமடந்த சுமார் 30 நபர்கள் நகரில் 5 மருத்துவ மனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்