தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தற்போது சசிகலா அணியில் இருக்கிறார். இந்த நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், வாக்காளர்கள் குரலுக்கு செவி சாய்ப்பேன் என்றும் கட்சியன் ஒற்றுமையையும்ம், மறைந்த முதல்வர் ஜெயலலலிதாவின் புகழையும் கருத்தில்கொண்டும் முடிவெடுப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.