கொரோனா தடுப்பு ஊரடங்கு 5வதுமுறையாக ஜூன் 30ந்தேதி வரை நாடு முழுவதும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய,  மாநில அரசுகள் பல்வேறு தளர்வுகளையும் அறிவித்து வருகின்றன.