Skip to content
21/01/2021
  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer
Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Latest updates on Breaking News,Latest tamil news,Tamil News headlines,Tamil Politics news ,Tamil World news, Sports news

Primary Menu Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

Patrikai – Tamil Daily – latest online local breaking news & reviews – Tamilnadu, India & World – politics, cinema, cricket, video & cartoon

MENUMENU
  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • நெட்டிசன்
  • ஸ்பெஷல்.காம்
        • நெட்டிசன்
        • சிறப்பு கட்டுரைகள்
        • ராமண்ணா வியூவ்ஸ்
        • ஆசிரியர் பக்கம்
        • ரவுண்ட்ஸ்பாய்
        • ராமண்ணா பதில்கள்
        • நியூஸ்பாண்ட்
  • தொடர்கள்
        • பொலிட்டிகல் பொக்கிஷம்
        • பிராமணர்கள் எதிர்கொள்வது சமூக நீதியையா? இனச் சுத்திகரிப்பையா? த.நா.கோபாலன்
        • பகடிப்படம்
        • சுபவீ எழுதும் வலிசுபவீ எழுதும் வலி is an article series written by Subavee about various human pains.
        • கவனிக்கப்படாத காவியப்பூக்கள்
        • வாங்க தமிழ் பழகலாம்
        • திரைக்கு வராத திரையுலக உண்மைகள்
        • என் உயிர் “தோலா” : டாக்டர்.பாரி
        • வரலாற்றில் சில திருத்தங்கள் கவனம் - இந்தத் தொடர் வெடிக்கும்!
        • வெற்றியின் அளவுகோல் வருமானவரி
        • சுபவீஎழுதும்போராட்டங்கள்சுபவீ எழுதும் போராட்டங்கள்
        • விண்வெளி விந்தைகள்விண்வெளி விந்தைகள்
        • இன்றைய காட்சிப்படம்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினிமா விமர்சனம்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
  • Android App
  • கார்ட்டூன்கள்
  • covid2019
  • இந்தியா

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநருடன் சந்திப்பு! ஆதரவு கடிதம் ஒப்படைப்பு

1 year ago A.T.S Pandian

மும்பை:

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் இன்று ஆளுநரை சந்திப்போம் என்று சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவூத் தெரிவித்திருந்த நிலையில், இன்று காலை ஆளுநர் அலுவலகம் சென்ற தலைவர்கள், அங்கு ஆளுநர் அலுவலக அதிகாரியிடம், தங்களது கட்சி ஆதரவு எம்எல்ஏக்களின் கடிதங்களை அளித்தனர். தங்களை ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆளுநர் அலுவலக அதிகாரியை சந்தித்த சிவசேனா, காங், என்சிபி தலைவர்கள்

மகாராஷ்டிராவில், பாஜக ஆட்சி அமைத்துள்ள நிலையில், இது தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பாஜகவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த நிலையில், தங்களுக்கு அனுமதி வழங்கினால்,  ‘நாங்கள் 10 நிமிடத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்’ என சிவசேனா எம்.பி. சவால் விடுத்துள்ளார்.

‘அஜித் பவார் கொடுத்த போலி ஆவணங்கள் அடிப்படையில் கவர்னர், பாஜக ஆட்சியை அனுமதித்துவிட்டார்’ என குற்றம் சாட்டிய சஞ்சய் ரவூத்,  பாஜக பெரும்பான்மையை நிரூபிக்க 30 ஆம் தேதி வரை அவகாசம் கொடுத்துள்ளார் ஆளுநர். சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடம் 165 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். நாங்கள் 10 நிமிடத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்றும்,  சிவசேனா, என்.சி.பி மற்றும் காங்கிரஸ் ஆகியவை அந்தந்த எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துக்களை சபையில் பெரும்பான்மையாக நிரூபிக்க வேண்டும் என்று சஞ்சய் ரவுத் கூறினார்.

மேலும், மாநிலத்தில்   அரசாங்கம் அமைப்பதற்கான தங்கள் தரப்பை முன்வைக்க தனது கட்சி மற்றும் என்சிபி மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் மகாராஷ்டிரா கவர்னர் பகத் சிங் கோஷ்யாரியை இன்று சந்திப்பார்கள் என்றும், தற்போதைய நிலையில்,  ஹோட்டல் லாபிகளில் கட்சிகள் தங்கள் பலத்தை சோதிக்கின்றன, நாங்கள்  “உச்சநீதிமன்றம் மீது மட்டுமே நம்பிக்கை வைத்துள்ளோம் என்றும், . “பெரும்பான்மை இல்லாமல்” மாநிலத்தில் அரசாங்கத்தை அமைப்பதற்காக பாஜக “சம்பலின் டக்காய்ட்ஸ்” போல செயல்பட்டதாக ரவுத் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில், இன்று காலை காங்கிரஸ், என்சிபி, சிவசேனா கட்சியைச் சேர்ந்த தலைவர்கள், ஆளுநர் மாளிகை சென்று, அங்கிருந்த அதிகாரியிடம், தங்களது ஆதரவு எம்எல்ஏக்களை கடிதங்களை அளித்துள்ளனர்.

அந்த கடிதத்தில் தங்களுக்கு 165எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது என்பதை தெரிவித்து, தங்களை ஆட்சி அமைக்க கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த கடிதத்தில், தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ், சிவசேனா கட்சித் தலைவர்கள் கையொப்பமிட்டு உள்ளனர்.

Related posts:

மகாராஷ்டிரா மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி! கவர்னர் கோஷ்யாரி பரிந்துரை மகாராஷ்டிரா கவர்னரின் முடிவை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு! சிவசேனா, என்சிபி முடிவு மகாராஷ்டிரா பாஜக பதவி ஏற்புக்கு எதிரான அவசர வழக்கு: உச்சநீதி மன்றம் இன்றுகாலை 11.30 மணிக்கு விசாரணை
Tags: BSKoshyari, Cong leaders t, Congress-NCP-Shiv Sena leaders submitted a letter of MLAs supporting their alliance, Kosyari, MahaPoliticalTwist, Maharashtra governor, NCP, Raj Bhavan in Mumbai., sanjay raut, shive Sena, ShivSena NCPspeaks & INCIndia alliance

Continue Reading

Previous ஹலோ..! அமைச்சர் பதவி தர்றேன் வாங்க! என்சிபி எம்எல்ஏக்களுக்கு போன் போட்ட அஜித்! சரத் பவாரிடம் எம்எல்ஏக்கள் புகார்
Next அஜித்பவார் ஆதரவு எம்எல்ஏக்கள், மீண்டும் சரத்வாரிடம் தஞ்சம்! தனிமைபடுத்தப்பட்டார் அஜித்பவார்

More Stories

  • இந்தியா

“பாலியல் புகாருக்கு ஆளான அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை” – சரத்பவார் அறிவிப்பு

16 mins ago vasakan vasakan
  • இந்தியா

மம்தாவை விட்டு விலகி ஓடும் திரினாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்…

26 mins ago vasakan vasakan
  • இந்தியா

தெலுங்கானா முதல்-அமைச்சராக கே.டி.ராமராவ் பதவி ஏற்கிறார்…

34 mins ago vasakan vasakan

COVID – 19

  • covid2019
  • இந்தியா

21/01/2021 9 AM: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 1,06,11,719 ஆக அதிகரிப்பு…

2 hours ago A.T.S Pandian

டெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டோர்  மொத்த எண்ணிக்கை 1,06,11,719  ஆக உயர்ந்துள்ளது.  நேற்று ஒரே நாளில் புதியதாக 15,270 பேருக்கு…

  • covid2019
  • உலகம்

21/01/2021 9 AM: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 73 லட்சமாக ஆக உயர்வு…

2 hours ago A.T.S Pandian

ஜெனிவா: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு 9 கோடியே 73லட்சமாக உயர்ந்துள்ளது.  உயிரிழப்பும் 21 லட்சத்தை நெருங்கி உள்ளது. கடந்த…

  • covid2019
  • தமிழ் நாடு

சென்னையில் இன்று 150 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி

16 hours ago Mullai Ravi

சென்னை சென்னையில் இன்று கொரோனாவால் 150 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகத்தில் 549 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதுவரை மொத்தம் 8,32,415 பேர்…

  • covid2019
  • தமிழ் நாடு

தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு

17 hours ago Mullai Ravi

சென்னை தமிழகத்தில் இன்று 549 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு இதுவரை 8,33,415 பேர் பாதிக்கப்பட்டு தற்போது 5,314…

  • covid2019
  • தமிழ் நாடு

பக்கவிளைவுகள் இல்லை: நானே தடுப்பூசி எடுக்க இருக்கிறேன் என அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்…

23 hours ago A.T.S Pandian

சென்னை: தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியால் யாருக்கும் பக்க விளைவுகள் ஏற்படவில்லை என்றும், நாளை மறுநாள் (22ந்தேதி) தடுப்பூசி போட இருக்கிறேன்…

  • covid2019
  • இந்தியா

அசாம் மாநிலத்தில் உறைந்த நிலையில் 1000 டோஸ் கோவிஷீல்ட் தடுப்பூசி கண்டெடுப்பு

1 day ago Mullai Ravi

கவுகாத்தி அசாம் மாநிலத்தில் சிர்கார் மருத்துவக்கல்லூரியில் 1000 டோஸ் கோவிஷீல்ட் மருந்து உறைந்த நிலையில் கிடைத்ததையொட்டி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. நாடெங்கும்…

You may have missed

  • இந்தியா

“பாலியல் புகாருக்கு ஆளான அமைச்சர் மீது நடவடிக்கை இல்லை” – சரத்பவார் அறிவிப்பு

16 mins ago vasakan vasakan
  • இந்தியா

மம்தாவை விட்டு விலகி ஓடும் திரினாமூல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்…

26 mins ago vasakan vasakan
  • தமிழ் நாடு

வாரத்தில் 6 நாட்கள் பள்ளிகள் செயல்படும்! அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

31 mins ago A.T.S Pandian
  • இந்தியா

தெலுங்கானா முதல்-அமைச்சராக கே.டி.ராமராவ் பதவி ஏற்கிறார்…

34 mins ago vasakan vasakan
  • தமிழ் நாடு

சசிகலா மேலும் 4நாட்கள் மருத்துவமனையில் இருப்பார்! பெங்களூரு மருத்துவமனை நிர்வாகம் தகவல்…

38 mins ago A.T.S Pandian
| CoverNews by AF themes.