‘கர்ணன்’ திரைப்படத்தை தொடர்ந்து துருவ் விக்ரம் நாயகனாக நடிக்கும் படத்தை இயக்குகிறார் மாரி செல்வராஜ்.

இத்திரைப்படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

முதல் இரண்டு படங்களிலிருந்து வித்தியாசப்படும் விதமாக கபடி வீரர் ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி மாரி செல்வராஜ் தனது மூன்றாவது படத்தின் கதையை அமைத்துள்ளதாகவும் துருவ் விக்ரம் கபடி வீரராக நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.