சென்னை:
மிழகத்தில் இன்று மட்டும் 203 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், கொரோனா வால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,526ஆக உயர்ந்துள்ளது.

இன்று அதிகப்பட்சமாக சென்னையில் மட்டும் இன்று 176 பேருக்கு பாதிப்பு உறுதியாகி உள்ளது. மேலும், 11 மாவட்டங்களிலும் கொரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
அதே வேளையில் கிருஷ்ணகிரியைத் தொடர்ந்து மேலும் சில மாவட்டங்களும் கொரோனா இல்லாத மாநிலங்களாக மாறி உள்ளன.

மாவட்டம் வாரியாக பதிப்பு விவரம்
சென்னை  – 176
செங்கல்பட்டு –  8
திருவள்ளூர் – 6
கடலூர்  – 1
திண்டுக்கல் – 1
காஞ்சிபுரம் – 2
கரூர் – 1
மதுரை – 3
நாகை – 1
தஞ்சை – 2
விழுப்புரம் – 1
அரியலூர் – 1