ரகசிய வாக்கெடுப்பு கேட்டு திமுக எதிர்க்கட்சியினர் பயங்கர அமளி ஏற்பட்டது. மைக்குகள் உடைக்கப்பட்டிருக்கின்றன. இதைத்தொடர்ந்து சபாநாயகர் வெளியேறினார். சபை மதியம் ஒருமணி வரை ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.