தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைப் பாதையில் சென்ற அரசுப்பேருந்து பாறை ஆஞ்சநேயர் கோயிலுக்கு கீழே கவிழ்ந்தது. இதில் ஆறு பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைப் பாதையில் சென்ற அரசுப்பேருந்து பாறை ஆஞ்சநேயர் கோயிலுக்கு கீழே கவிழ்ந்தது. இதில் ஆறு பேர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை.