IMG-20160606-WA0013
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் மலைப் பாதையில்  சென்ற அரசுப்பேருந்து பாறை ஆஞ்சநேயர் கோயிலுக்கு கீழே  கவிழ்ந்தது.  இதில் ஆறு பேர்  காயமடைந்தனர்.  அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் இல்லை.