க்னோ

த்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி தாண்டன் உடல் நலக் குறைவால் மரணம் அடைந்தார்.

மத்தியப் பிரதேச மாநில ஆளுநராக லால்ஜி தாண்டன் பதவி வகித்து வருகிறார்.

இவர் இம்மாநிலத்தின் 28 ஆம் ஆளுநர் ஆவார்.

இவர் 2019 ஆம் வருடம் ஜூலை மாதம் 29 ஆம் தேதி முதல் ஆளுநர் பதவியில் உள்ளார்.

சுமார் 85 வயதாகும் இவர் மூச்சுத் திணறல், சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார்.

அதையொட்டி லக்னோ மருத்துவமனையில் கடந்த ஜூன் 11 முதல் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இன்று சிகிச்சை பலனின்றி லால்ஜி தாண்டன் மரணம் அடைந்தார்.