டெல்லி:

மத்திய அரசின் வழக்கறிஞர் பதவியில் நீட்டிக்க விரும்பவில்லை என முகுல் ரோஹத்கி தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வழக்கறிஞராக இருந்து வந்தவர் முகுல் ரோஹத்கி. இவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் மத்திய அரசு பதவிக்காலத்தை நீட்டிப்பு செய்தது.

இந்நிலையில் தனக்கு பதவி நீட்டிப்பு தேவையில்லை என்றும் பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.