மும்பை:

மும்பை விமான நிலையத்தில் சுங்கத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ 2.11 கோடி மதிப்புள்ள தங்கம் பிடிபட்டது.

இது தொடர்பாக ராஜீவ் சாந்திலால், யோகேஷ் ரபிடிசின் ஆகியோரை கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.