சென்னை:
மேலும் 2 மாதங்கள் முகக்கவசம் அணிய வேண்டும் – மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசிய அவர், தமிழகத்தில் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்த வருகிறது இருப்பினும் மேலும் 2 மாதங்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், சென்னையில் 1.60 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் சென்னையில் தேர்தல் பணியில் ஈடுபட உள்ள 35,000 ஊழியர்களுக்கு ஒரு வாரத்தில் தடுப்பூசி போடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.