டில்லி:

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளை (12ம் தேதி) நடைபெறும் ஆசியா மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் நாளை ஆசியா மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாடு வரும் 12-ம் தேதி தொடங்கி 25ம் தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நாளை மணிலாவிற்கு செல்வதாக வெளியுறவுதுறை அமைச்சகம் தெ ரிவித்துள்ளது. உச்சிமாநாட்டில் பங்கேற்கும் மோடி அதில் சிறப்பு உரையாற்றுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.