தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்றார்.
இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் இருந்து சைரன் விளக்கு மற்றும் தேசியக்கொடி ஆகியவை அகற்றப்பட்டன.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று மாலை பதவியேற்றார்.
இதையடுத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் காரில் இருந்து சைரன் விளக்கு மற்றும் தேசியக்கொடி ஆகியவை அகற்றப்பட்டன.