நீதிமன்றம் விதித்த ரூ. 6 லட்சத்து 50 ஆயிரம் சொத்து வரியை, அபராதத்துடன் செலுத்துவிட்டார் ரஜினி .அவர் வரி செலுத்திய கர்நாடக வங்கியின் காசோலை ரசீது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது .
வாழ வைப்பது தமிழகம். ஆனால் ரஜினிக்கு அவர் மாநில வங்கி தான் பிடிக்கும் போன்று. ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்த தமிழகத்திற்கு நல்லது செய்துவிட்டீர்கள் என பதிவிட்டு வருகின்றனர் .

ரஜினி தெளிவாகத் தான் இருக்கிறார். அவர் மாநிலத்திற்கு உண்மையாக இருக்கிறார். கண்டக்டர் வேலை கொடுத்த மண் மீது தான் அவருக்கு பாசம் அதிகம் என தெரிவித்துள்ளனர் .