சென்னை:

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி போட்டியிடாது சரத்குமார் அறிவித்துள்ளார். வேறு யாரையும் ஆதரிக்கப் போவதில்லை.

உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதற்காக கட்சியை பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது’’ என்றார்.