ரியோ டி ஜெனிரோ:
பிரேசிலில் இன்று நடைபெற்ற  ஒலிம்பிக் தனி நபர் வில் வித்தை போட்டியில் இந்திய வீரர்அ ட்டானு தாஸ்  கால்  இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.attanu das
இவர் தன்னுடன் போட்டியிட்ட நேபாள நாட்டைச் சேர்ந்த வீரர் ஜீத்பகதூரை 6-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
அடுத்து நடைபெற்ற 2வது சுற்றில் கியூபா வீரரரை 6-4 என்ற கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றார்.