டில்லி:

ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்த திக்விஜய் சிங் விடுவிக்கப்பட்டார்.

இவருக்கு பதிலாக காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரளா முன்னாள் முதல்வருமான உம்மன் சாண்டி ஆந்திர மாநில பொறுப்பாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல் அந்தமான் நிக்கோபார் மற்றும் மேற்கு வங்க மாநில காங்கிரஸ் கட்சி பொறுப்பாளராக கவுரவ் கோகாயை நியமித்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உத்தரவிட்டுள்ளார்.