14741838_10154008666983581_211806465_n
சென்னை:
மைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்திருக்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா வகித்துவந்த இலாகாக்களையும் கூடுதலாய் ஏற்றிருக்கும்  அமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்திக்க சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரும் தி.மு.க. பொருளாளருமான மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகம் வந்திருக்கிறார்.
பேட்டி:
தலைமை செயலகத்தில் ஒ.பி.எஸ் சந்த்திப்புக்கு பிறகு ஸ்டாலின் பேட்டி அளித்தார்.
“நேற்று நடைபெற்ற அனைத்து விவசாய சங்க கூட்டத்தில் நிறவேற்றப்பட்ட தீர்மான நகலை நிதி அமைச்சர் பன்னீர் செல்வம் , பொதுபணி அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை நேரில் சந்தித்து வழங்கினேன். அந்த தீர்மானங்கள் தொடர்பாக பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.
அரசு நிர்வாக செயல் பாடுகள் பற்றி எதுவும் விவாத்திக்கவில்லை.
இந்த சந்திப்பில் நம்பிக்கை உள்ளது” என்று ஸ்டாலின் தெரிவித்தார்.