உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றால் பாத்திக்கப்பட்டு பல லட்சம்பேர் பலியாகி உள்ளனர். இன்னும் பல லட்சம்பேர் பாதிப்பில் உள்ளனர். தொடர்ந்து கொரோனா பரவிவருகிறது. இதற்கு அடிப்படை காராணம் சீனாவில் ஊகன் மாவட்டம் தான். அங்கிருந்துதான் இந்த வைரஸ் பரவியது.

கண்ணுக்கு தெரியாத ஆயுதம்போல் இது உலகை அச்சுறுத்தி வருகிறது. இதை மையமாக வைத்து கொரோனா வைரஸ் படத்தை எழுதி முதன்முறையாக இயக்க உள்ளார் சார் லஸ் ராண்டால்ஃப் . இவர் ’பாம்ஷெல்’ என்ற படத்துக்காக ஆஸ்கர் விருது வென்றவர் எழுத்தாளர்

எஸ்.கே.குளோபல் நிறுவனம் இப்படத் தை பிரமாண்ட செலவில் தயாரிக்கிறது. உலக அளவிற்கான இப்படத்தின் உரிமையை இந்நிறுவனம் பெற்றிருக் கிறது.