சென்னை:
மிழகத்தில் கொரோனா  பாதிக்கப்பட்டோர் மொத்தஎண்ணிக்கை  1,80,643 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் நேற்று  மேலும்  1130  பேருக்கு தொற்று உறுதியான நிலையில், பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் இதுவரை 71,949 பேர் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.  14,952  பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னையில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,475  ஆக உயர்ந்துள்ளது.