சென்னையில் கொரோனா பாதித்தவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மீண்டும் தொடக்கம்…
சென்னை: சென்னையில் தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மீண்டும்…
சென்னை: சென்னையில் தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி, தொற்று பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் ஸ்டிக்கர் ஒட்டும் பணி மீண்டும்…
திருவனந்தபுரம்: 50 லட்சம் கொரோனா தடுப்பூசிகளை வழங்க கோரி மத்திய அரசுக்கு கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கடிதம் எழுதியுள்ளார்….
சென்னை: மங்களகரமான நாட்களில் சொத்து பதிவுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு இன்று…
டெல்லி: கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்த வேண்டும், பற்றாக்குறையை போக்க வெளிநாட்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும் என்று…
டெல்லி: இந்தியாவில் தொற்று பரவல் மீண்டும் உச்சம்பெற்றுள்ள நிலையில், 3வது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை அவசரகாலப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தலாம்…
சென்னை : ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலை பெயரை மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது என்று திமுக தலைவர்…
திருவனந்தபுரம்: கேரளாவில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.டி. ஜலீல் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அமைச்சர் ஜலீல் அதிகாரத்தைத் தவறாக…
கொல்கத்தா: தேர்தல் ஆணையம் தடையை எதிர்த்து மேற்குவங்க முதல்வர் மம்தா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி…
டெல்லி: கொரோனா தொற்றின் தீவிர பரவல் ‘காரணமாக பள்ளிக்குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதால், சிபிஎஸ்இ தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும்…
சென்னை: காவல்துறையில் இதுவரை 3300 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும், தடுப்பூசி போடும் பணிகள் விரைவாக நடைபெற்று வருவதாகவும், …
லண்டன்: கொரோனா தொற்று தீவிரம் காரணமாக, பிரிட்டன் நாட்டில் ஒரு மாதமாக நடைமுறைப்படுத்தப்பட்டு இருந்த ஊரடங்கு திரும்பப் பெறப்பட்டது. இதையடுத்து,…
டெல்லி: சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாளைய தினம் (ஏப்ரல் 14) நாடு முழுவதும் பொது விடுமுறை…