திருக்கோவிலூர்

டும் பேருந்தில் மரணம் அடைந்த ஒருவரின் சடலத்தை உடன் வந்தவருடன் சேர்ந்து நடத்துனர் இறக்கி விட்டுள்ளார்.

பெங்களூருவில் இருந்து திருக்கோவிலூர் வழியாக செல்லும் பேருந்தில் ஒரு தொழிலாளியும் அவர் நண்பரும் பயணம் செய்துள்ளனர்.   பயணத்தின் போது நடு வழியில் அந்த தொழிலாளி மரணம் அடைந்துள்ளார்.

அதைக் கண்ட நடத்துனர் அந்த தொழிலாளியின் சடலத்தை நடுவழியில் இறக்கி உள்ளார்.   அத்துடன் உடன் வந்தவரையும் அங்கேயே இறக்கி விட்டுள்ளார்.   மேலும் இருவரின் டிக்கட்டுகளையும் நடத்துனர் பறித்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது