நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தற்போது மிகுந்த அதிர்வலையை உருவாக்கி உள்ளது. மன அழுத்தம்தான் அவரது மரணத்திற்கு காரணம் என செய்திகள் பரவலாக வெளிவருகிறது .

இந்த நிலையில் பிரபல நடிகை பாயல் கோஷ் சமூகவலைத்தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

https://www.instagram.com/p/CBavxvalfGr/

“நான் 2015 ஆம் ஆண்டு முதல் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். நான் அதற்கான மருந்துகளை உட்கொண்டு வருகிறேன், மரணபயம் எனக்கு உள்ளது. நான் இறந்துவிடுவேன் என்கிற எண்ணம் இருக்கும். அதிர்ஷ்டவசமாக என் குடும்பத்தினர், நண்பர்கள் என் முட்டாள்தனத்தை பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை” என பதிவிட்டுள்ளார்.