சென்னை:

மிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 9 மாவட்டங்களில் உள்ள தாலுகா நீதிமன்றங்களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தருமபுரி, நீலகிரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாதபுரம், நாகை, கரூர், சிவகங்கையில் தாலுகா நீதிமன்றங்களை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

நீதிமன்ற அறைகளில் 5 வழக்கறிஞர்கள் மட்டுமே அனுமதிக்க வேண்டும்; வழக்கு தொடர்ந்தவர்களை அனுமதிக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.