சேலம்

சேலம் சிவதாபுரம் பகுதியில் நாளை புதன்கிழமை மின்சாரம் நிறுத்தப்படுகிறது

 

நாளை (புதன்கிழமை அன்று) கந்தம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிபு பணிகளை ஒட்டி காலை 9 மணி முதல்மாலை 5 மணிவரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. நாளை மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள் பின் வருமாறு

சிவதாபுரம், கந்தமப்ட்டி, மேம்பால நகர், நெடுஞ்சாலை நகர், கென்னடி நகர், வசந்தம் நகர், கிழக்கு திருவாக்கவுண்டனூர், மேத்தா நகர், காசக்காரனூர், கோனேரிக்கரை, கே பி கரடு வடக்கு பகுதி, மூலப்பிள்ளையார் கோவில், சண்முக செட்டிக்காடு, ஆண்டிப்பட்டி, வேடுகாத்தாம்பட்டி, திருமலைகிரி, புத்தூர்,

நெய்க்காரம்பட்டி, பெருமாம்பட்டி, சேலத்தாம்பட்டி,வட்ட முத்தம்பட்டி, மஜ்ரா கொல்லப்பட்டி, தளவாய்ப்பட்டி, சாத்தூர் கொல்லபட்டி, சித்தனூர், மல்லமூப்பம்பட்டி, போடி நாயக்கன் பட்டி, அரியா கவுண்டம்பட்டி, சோளம்பள்ளம், பழைய சூராமங்கலம், அய்யம் பெருமாபட்டி, மாங்குப்பை,  ஆகிய இடங்களில் மின் நிறுத்தம் ஏற்பட உள்ளது.