சென்னை

நிவர் புயல் காரணமாக தமிழகத்தின் பல இடங்களில் இன்றும் நாளையும் கனமழை பெய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Torrential rain causing flood.

தமிழகத்தில் இன்று நிவர் புயல் கரையைக் கடக்கக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   அதையொட்டி இன்றும் நாளையும் கீழ்க்கண்ட பகுதிகளில் கனமழை மற்றும் அதிக கனமழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இன்று (25/11/2020) அதிக கனமழை பெய்யும் இடங்கள்

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி

இன்று (25/11/2020) கனமழை பெய்யும் இடங்கள்

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் திருபத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், திருச்சி, நாகை, திருவாரூர், தஞ்சை

நாளை (26/11/2020) கனமழை பெய்யும் இடங்கள்

செங்கல்பட்டு, விழுப்புரம், புதுக்கோட்டை, நாகை, திருவாரூர், தஞ்சை.