சென்னை

35 ஐ பி எஸ் அதிகாரிகள் உட்பட பல காவல் அதிகாரிகள் தமிழ்நாடு முழுவதும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாடு அரசு உள்துறை அலுவலகம் இன்று காவல்துறை அதிகாரிகளின் பதவி உயர்வு மற்றும் இடமாற்றம் பற்றிய தகவலை வெளியுட்டுள்ளது.

விவரம் பின் வருமாறு :

ஆனந்த்குமார் சோமானி -ஐ.ஜி.,யாக பதவி உயர்வு
ராஜசேகரன் -ஊழல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,யாக பதவி உயர்வு
நாகராஜன்- ஐ.ஜி.,பதவி உயர்வு அளிக்கப்பட்டு திருப்பூர் போலீஸ் கமிஷனராக நியமனம்
பாஸ்கரன்- சென்னை குற்றப்பிரிவு ஐ.ஜி.,யாக பதவி உயர்வு
சமுத்திரபாண்டி- சென்னை ஊர்காவல்படை ஐ.ஜி.,யாக பதவி உயர்வு
தமிழ்சந்திரன்-சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி.,
பொன்.மாணிக்கவேல்- ரயில்வே ஐ.ஜி.,யாக இடமாற்றம்
சஞ்சய் மாத்தூர் – சிபிசிஐடி ஐஜி.,
மகேஷ்குமார் அகர்வால்- மதுரை போலீஸ் கமிஷனர்
சைலேஷ் குமார் யாதவ் -தென் மண்டல ஐ.ஜி.,
முருகன்- ஊழல் தடுப்பு பிரிவு கூடுதல் இயக்குநர்
வெங்கடரமணன்- சிவில் சப்ளை ஐ.ஜி.,யாக இடமாற்றம்
சண்முக -ராஜேஸ்வரன், போலீஸ் பயிற்சி ஐ.ஜி.,யாக இடமாற்றம்
அருணாச்சலம்- கடலோர காவல்படை ஐ.ஜி

இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டுள்ளது