சென்னை:

மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா இல்லம் அரசுடமையாக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து போயஸ் கார்டனில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.