திருப்பூர்:

திருப்பூர் மாநகர ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியவர் மோகன். இவர் வஞ்சிரம்பாளையத்தில் ரெயில் முன் பாய்ந்து இன்று தற்கொலை செய்துகொண்டார்.

அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விபரம் உடனடியாக தெரியவில்லை. தகவலறிந்த ரெயில்வே போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.