சென்னை

சென்னை நகரில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் விவரம் இதோ

 

சென்னை நகரில் நாளை (17/10/2020) மின்சார வாரியம் பராமரிப்பு பணிகள் நடத்த உள்ளது.

அதையொட்டி காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை நகரின் சில பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

மின் தடை பகுதிகள் விவரம் வருமாறு :

ஆழ்வார்திருநகர் பகுதி : அன்பு நகர், வேலன் நகர், இந்திராகாந்தி நகர், ராமகிருஷ்ணா சாலை, நியூ காலனி, சி.வி கோவில், ஏ.வி.எம் அவென்யூ, ஆற்காடுரோடு, காந்தி நகர், வீரப்பாநகர், கைக்கான் குப்பம், சுரேஷ் நகர்

சேப்பாக்கம் பகுதி : டி.வி நிலையம், திருவல்லிகேணி, பி.டபில்யு.டி காம்ப்பிளக்ஸ், டி.எச் ரோடு, எம்.ஏ.சி ஸ்டேடியம், பெல்ஸ் ரோடு, சி.என்.கே ரோடு, எழிலகம் காம்ப்பிளக்ஸ், சென்னை பல்கலை கழகம், வாலாஜா ரோடு, அப்துல் கரீம் தெரு, வல்லபாஅகரகாரம் தெரு, ஓ.வி.எம் தெரு, கிருஷ்ணப்பா தெரு  மற்றும் அதனை சார்ந்துள்ள பகுதிகள்.

கும்மிடிபூண்டி சிப்காட் பகுதி : கும்மிடிபூண்டி பஜார், புது கும்மிடிபூண்டி, பைபாஸ் ரோடு, ம.பொ.சி நகர், முனுசாமி நகர், எஸ்.ஆர். கண்டிகை, தம்புரெட்டி பாளையம், ரித்தம்பேடு, ராஜபாளையம், பெரியநாதம், மாங்காவரம், அப்பாவரம், சோலையம்பாக்கம், அயநல்லூர், ஏனாதிமேல்பாக்கம்