மாறன் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘கண்ணை நம்பாதே’.

த்ரில்லர் பாணியில் உருவாகி வரும் இப்படத்தில் ஆத்மிகா, பூமிகா, சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், பிரசன்னா மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெறுகிறது.