போலி ஆன்மிகவாதி: அரசியல் என்ற பெயரில் ரசிகர்களுக்கு ஆசை காட்டி ‘அல்வா’ கொடுத்த ரஜினிகாந்த்….
அரசியலுக்கு வரப்போவதாக தனது ரசிகர்களுக்கு ஆசை வார்த்தை கூறி, தனது படத்தை, வெற்றிப்படமாக ஓட வைத்து, கல்லா கட்டி வந்த நடிகர் ரஜினிகாந்தின் உண்மையான சொரூபம் இன்று வெளிப்பட்டு உள்ளது. அவரது ரசிகர்களின் கனவில் மண்ணை வாரிப்போட்டுள்ளது. தமிழ் ரசிகர்கள் ஏமாளிகள் என்பதை அவரது இன்றைய அறிவிப்பு நிரூபித்து உள்ளது. மொத்தத்தில் தமிழக மக்களிடையே பரபரப்பான ஏற்படுத்திய ரஜினி, தான் ஒரு போலியான மனிதன் என்பதை நிரூபித்துள்ளார். இன்று தனது சுயரூபத்தை வெளிக்காட்டி உள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள … Continue reading போலி ஆன்மிகவாதி: அரசியல் என்ற பெயரில் ரசிகர்களுக்கு ஆசை காட்டி ‘அல்வா’ கொடுத்த ரஜினிகாந்த்….
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed