சென்னை

ன்று மாலை 4 மணிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

தமிழகத்தில் அடுத்த வருடம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற காங்கிரஸ் – திமுக கூட்டணி இந்த தேர்தலிலும் தொடர்கிறது.

இன்று மாலை 4 மணிக்கு தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர்களுடன் ராகுல் காந்தி காணொலி மூலம் ஆலோசனை நடத்த உள்ளார்.

அப்போது அவர் சட்டப்பேரவை தேர்தல், தொகுதிப் பங்கீடு குறித்து கருத்துக்களைக் கேட்க உள்ளார்.