டில்லி

ன்று நேருவின் 54 ஆம் நினைவு தினத்தை முன்னிட்டு ராகுல் காந்தி மலர் அஞ்சலி செலுத்தினார்.

இந்தியாவின் முதல் பிரதமர்   ஜவகர்லால் நேரு 1964 ஆம் ஆண்டு மே 27ஆம் தேதி மரணம் அடைந்தார்.

இன்று அவருடைய 54ஆம் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது.

இதை ஒட்டி அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட பலர் ராஜ்காட்டில் உள்ள அவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி நேருவின் நினைவு தினத்தை ஒட்டி தனது டிவிட்டரில் இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.