பிரதமருக்கு எதிரான ஊழல் ஆதாரம் தன்னிடம் இருப்பதாக சென்ற வாரம் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அறிவித்தார். இதன் காரணமாக தான் தன்னை பாராளுமன்றத்தில் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் பேச விடுவதில்லை எனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற கூட்டத்தொடர் முடிந்த நிலையில் , இந்த ஆதாரத்தை எப்போது ராகுல் வெளியிடுவார் என அணைத்து தரப்பினரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து வரும் வேளையில் ,டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு நெருங்கிய வட்டாரங்கள் , ராகுல் வெகு விரைவில் தன்னிடம் உள்ள ஆதாரத்தை மக்களிடம் வெளிப்படுத்துவார் என கூறுகின்றார்கள்.
 
 
rahul to expose modi soon with his incriminating evidence , according to sources close to Congress leadership.