திருவாரூர்:

னமழை காரணமாக திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (நவ.,29 –  புதன் கிழமை) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.

திருவாரூர், புலிவனம், நன்னிலம், கொரடாச்சேரி, குடவாசல் ஆகிய பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (நவ.,29 – ஞாயிற்ருக்கிழமை) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் நிர்மல்ராஜ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.