டில்லி

டைப்பயிற்சி செய்யும் போது அமைச்சர் ராஜ்நாத் சிங்க் கால் வழுக்கியதால் எலும்பு முறிவு ஏற்பட்டது.

உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்க் தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்ளுவது வழக்கம்.

அது போல நேற்று காலை அவர் இல்லத்தில் பயிறிசியில் இருந்த போது கால் வழுக்கியதால் அழுத்தி ஊன்றியதில் கணுக்காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவரை உடனடியாக எய்ம்ஸ் மருத்தவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவருக்கு கட்டு போடப்பட்டு, பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டார்.

பயப்படும்படி ஏதும் இல்லை என தெரிகிறது