முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் தலைவருமான ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே 21ந்தேதி தமிழகத்தில் எல்டிடிஇ அமைப்பைச் சேர்ந்த பெண் வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.
ராஜீவ்காந்தியின் 29-வது ஆண்டு நினைவுதினம் நாடு முழுவதும் இன்று கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராஜீவ்காந்திக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுதினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.
இதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி, ராஜீவ்காந்திக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.
அதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டில், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவுதினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.