‘ஜோக்கர்’ படத்தில் நாயகியாக நடித்த போது கிடைக்காத பாப்புலாரிட்டி தனது இடுப்பை காட்டி பெற்றவர் ரம்யா பாண்டியன்.

தன்னால் கவர்ச்சியாகவும் நடிக்க முடியும் என்பதை காட்டுவதற்காக, தனது இடுப்பழகை காட்டி பல புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இருப்பினும் புது படங்களின் படப்பிடிப்பு தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டதை தொடர்ந்து வெறும் டிவி நிகழ்ச்சியில் மட்டுமே தற்போது பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது மாடர்ன் உடையில், தொடை தெரியும்படி ரம்யா எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.