160618114300_srilankan_migrants_indonesia_512x288_getty_nocredit
ழுதடைந்த படகு ஒன்றுடன் இந்தோனேஷிய கடற்பகுதியில் தவித்த  இலங்கை தமிழ் அகதிகளை, தனது நாட்டு கரைக்கு வர இந்தோனேசியா அனுமதித்துள்ளது.
அந்நாட்டின் அச்சேவின் கடற்கரைப் பகுதியில் அவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு கொட்டகைகள் அமைக்கப்பட்டு அதில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
160618114206_srilankan_migrants_in_indonesia_512x288_getty_nocredit
ஆஸ்திரேலியாவை நோக்கி பயணித்த இலங்கை தமிழ் அகதிகளின்  படகில் இயந்திர கோளாறு ஏற்பட்டு இந்தோனேசியா பகுதியில் நின்றபோது . முன்னர், அகதிகள் தங்கள் படகைவிட்டு இறங்க அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
ஆனால், அந்தப் பகுதியில் காற்று பலமாக வீசியதாலும், கடும் மழை பெய்ததாலும், அதிகாரிகள் தங்கள் முடிவை மாற்றும் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.
160618114341_srilankan_migrants_indonesia_512x288_getty_nocredit
அவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்பது தெளிவாக நிலையில் தமிழ் அகதிகளின் சோகம் தொடர்கிறது.