சென்னை:
கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு  முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, ரூ.1000 நிவாரணம் உதவியும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.