சென்னை:

தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

மேலும், அனிதாவின் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், அனிதாவின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.