சென்னை:

ரும் 31ந்தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக உறுப்பினர்கள், தலைவர்கள் கலந்துகொள்ளும் மாநாடு நடைபெறும் என்று திமுக தலைமை அறிவித்து உள்ளது.

கழக தலைவர் மு.க.ஸ்டாலின் ள் தலைமையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப் பட்ட தலைவர்கள் – உறுப்பினர்கள் பங்கேற்கும் மாநாடு வரும் 31-01-2020  அன்று திருச்சியில் உள்ள திருச்சி மணப்பாறை சாலையில் உள்ள கேர் கல்லூரியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.