தெலங்கானா எம்.பி சந்தோஷ் குமார் உலக சுற்றுச் சூழல் தினத்தனறு மரம் நடும் க்ரீன் இந்தியா சேலஞ்ச் என்ற ஒன்றை தொடங்கி வைத்தார்.
இதை பலரும் கடைபிடித்தனர் . அதில் நடிகர் பிரபாஸ் சேலஞ்ச்
ஏற்று மரம் நாட்டார். இதன் தொடர்ச்சியாக நடிகர் நாகர்ஜூனா மரக்கன்று நட்டு அதை சோஷியல் மீடியாவில் சேலஞ்ச் என பகிர்ந்தார்.
அவரது சவாலை நடிகை சமந்தா ஏற்று மரக்கன்றுகளை நடும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.
https://www.instagram.com/p/CCgNDqPhRkF/
மேலும் கீர்த்தி சுரேஷ், ராஷ்மிகா மந்தனா தனது தோழி ஷில்பா ஆகியோரும் செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு க்ரீன் இந்தியா சேலஞ்ச் விடுத்திருக்கிறார் சமந்தா.