தனது கருத்துக்களை வேண்டிய இடத்தில் சரியாக பதிவிடுவதால் அனைவரது கவனத்தையும் பெற்றிருக்கிறார் சம்யுக்தா.

50 நாட்கள் கடந்த நிலையில் இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சம்யுக்தா வெளியேறினார்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு முதன் முறையாக பேட்டியளித்துள்ளார் சம்யுக்த. ரசிகர் ஒருவர் இந்த முறை யார் பைனல் வரை செல்வார்கள் என்றும், யார் டைட்டில் வென்றால் உங்களுக்குப் மகிழ்ச்சியாக இருக்கும் என்று கேட்டதற்கு, அவர் “ஆஜித், ரம்யா மற்றும் பாலா பைனல்ஸ் வரை செல்வார்கள். ஆஜித் அமைதியாக இருந்தாலும் அவர் பேசும் கருத்துக்கள் மிக சரியாக இருக்கும். இவர்களில் ஒருவர் போட்டியை வென்றால் என்றால் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.