க/பெ ரணசிங்கம் படத்தை தொடர்ந்து தனது அடுத்த படத்துக்கான கதையை இறுதி செய்து, திரைக்கதைக்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளார் விருமாண்டி.

இந்த படத்தில் படத்தில் சசிகுமார் தான் நாயகனாக நடிக்கவுள்ளார்.

பரதன் ஃபிலிம்ஸ் சார்பில் ஆர். விஸ்வநாதன் இந்த படத்தை தயாரிக்கவுள்ளார். பரதன் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் மூன்றாம் படமாகும்.

ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய சிவா நந்தீஸ்வரன் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார்.