பெய்ஜிங்:

சீனாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. சிச்சுவான் மாகாணத்தில் ஏற்பட்ட பயங்கர நிலநடுகத்தால் அப்பகுதியில் இருந்த வீடுகள், கட்டடங்கள் குலுங்கின.

இதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ரிக்டர் அளவு கோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது. சேதம் குறித்த முழு விபரம் இன்னும் தெரியவில்லை.