மூகவலைதளங்களில் தற்போது வைரலாகிவரும் சில புகைப்படங்கள், பார்ப்பவர் மனதை பதைபதைக்க வைக்கின்றன. “தம்பிநாயக்கன்பட்டி ஊராட்சி நூலகம்” என்று போர்டு இருக்கிறது. அதன் வெளியில், சிறுமிகளிடம் மிக மோசமாக நடந்துகொள்கிறார் வேட்டி கட்டிய ஒருவர்.
0
“விவரம் அறியாத எத்தனை சிறுமிகளை இவர் சீரழித்தாரோ.. தமிழக அரசின் கவனத்துக்குச் சென்று நடவடிக்கை எடுக்கும் வரை, இந்த படங்களை பகிருங்கள்” என்ற வாசகத்துடன் இப்படம் சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.