டோலிவுட் நடிகர் பவன் கல்யாணின் 27-வது திரைப்படம் இயக்குனர் கிருஷ் ஜகர்லமுடி இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்தில் அமைக்கப்பட்ட ஒரு கால நாடகமாக கருதப்படும் இப்படத்தில் பாலிவுட் உட்பட பல தொழில்களைச் சேர்ந்த நடிகர்கள் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்திற்கு இசையமைக்க MM கீரவானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்

இந்நிலையில் சமீபத்திய தகவல்களின்படி, சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது .